Pages

Tuesday, 24 November 2015

காளமேகப்புலவர் எண்-ஏணி KalamekapPulavar

ஒன்று முதல் பதினெட்டு வரையில் உள்ள எண்களை வெண்டளை பிழையாத வெண்பாவாக அமையும்படி காளமேகப்புலவர் பாடிக் காட்டியுள்ளார்.
இது ஒரு எண்-ஏணி

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்றுபன்னி
ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
னாறுபதினேழ்பதி னெட்டு (26)

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று பதினான்கு பதினைந்து பதினாறு பதினேழ் பதினெட்டு (26)

No comments:

Post a Comment