தமிழ் வளம் Excellency of Tamil
Pages
(Move to ...)
Home
▼
Sunday, 3 January 2016
குரங்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar
›
குரங்கு செய்யும் சேட்டைகளை ஒரு பாடலில் காளமேகப் புலவர் பாடிக்காட்டியது. பாடல் குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக் கரஞ்ச...
ஆயிரம் பாட்டு | காளமேகப்புலவர் KalamekapPulavar
›
திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர். இவருக்கும் காளமேகப் புலவருக்கும் போட்டி. அப்போது அதிமதுரக் கவிராயர் பாடினார். பாடல...
Wednesday, 30 December 2015
சங்கம் | காளமேகப்புலவர் KalamekapPulavar
›
முச்சங்கப் புலவர், சொக்கன் திருவிளையால் ஆகியவை வரக் காளமேகப் புலவர் பாடிக் காட்டிய ஒரு வெண்பா. பாடல் நூலாநாலாயிர நானூற்று நாற்...
திருமுட்டம் | காளமேகப்புலவர் KalamekapPulavar
›
பன்றிக்கு மார்பிலே கொம்பு என்று காளமேகப் புலவர் பாடிக் காட்டிய ஒரு வெண்பா. பாடல் தெருமுட் டப்பாளை சிதறிவளர் பூகத் தருமுட்டச்...
முத்தொள்ளாயிரம் Muttollayiram 35
›
சோழன் | புகார்ப் பெருமானார் பாடல் 35 கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த நனவினுள் முன்விலக்கு நாணும் – இனவங்கம் பொங்கோதம் போழும் புக...
முத்தொள்ளாயிரம் Muttollayiram 34
›
சோழன் | வளவன் பாடல் 34 புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் – நிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யான...
Tuesday, 29 December 2015
வாள் | காளமேகப்புலவர் KalamekapPulavar
›
வாள் வாள் என்று அடுக்கி வரக் காளமேகப் புலவர் பாடிக் காட்டிய ஒரு வெண்பா. பாடல் செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபர...
›
Home
View web version