சோழன் | வளவன்
பாடல் 34
புலவி
புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி
களிமயங்கிக் காணேன் – நிலவியசீர்
மண்ணாளுஞ்
செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக்
கண்டறியா வாறு. -34
ஒரு
கனவு.
அதில்
நான் அவனோடு ஊடல் கொள்ளவில்லை.
கூடி
அரவணைத்து நின்றேன்.
ஆனால்
அந்தக் கலவி மயக்கத்தில் அவன் இல்லை.
இதுதான்
வளவனை நான் கண்டும் கானாமலும் இருக்கும் பாங்கு.

No comments:
Post a Comment